Thursday, December 4, 2008

தொலையும் ஆசைகள்



சுகமான மேத்தையில் உறங்கியும்
ஏனோ தூக்கம் இல்லை .
அம்மா ....
உன்மடி தேடியும் கிடைக்கவில்லை...
ஏனோ ! இன்றும் அக்ரமித்துவித்தது அந்த மடிகணினி ...

No comments: