எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
.>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே
> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..
..>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
.>>
சரணம் 1 :
>> இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
> இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..
>> உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
> கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..
>> சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.
>
----------------
>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
>> சரணம் 2 :
>> மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..
> இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.
>> இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
> நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
>> உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..
------------------
>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே
> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..
>ஒ...