Thursday, November 20, 2008

ப்ஹீமா - ஒரு அழகிய பாட்டு ...

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

..>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>>

சரணம் 1 :

>> இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.

> இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

>> உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..

> கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

>> சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.

>

----------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> சரணம் 2 :

>> மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..

> இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.

>> இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

> நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

>> உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

------------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

>ஒ...

No comments: